வீராச்சாமி - விஐபி கமெண்ட்ஸ்Thu, 14/05/2009 - 12:31வீராச்சாமியை பார்த்துவிட்டு வந்த பிரபலங்களின் கருத்துக்கள்!!! கலைஞர்... கழக கண்மணிகளே!!! எனக்கு மன தைரியம் போய்விட்டது அதனாலே சாய்பாபாவை சந்தித்தேன் என்று சந்து புந்து எல்லாம் போய் சொன்ன அந்த அராஜக அரக்கர்களை அடக்க நான் சிந்தித்த போது, எனக்கு தம்பி விஜய டி.ராஜேந்தரிடமிருந்து அழைப்பு வந்தது. நம் பாச மிகு தம்பி தாய் கழகத்தை விட்டு வெளியே சென்றாலும் மற்ற புல்லுரிவிகளை போல் எதிர் முகாமில் சேராமல் மீண்டும் நம்முடனே இணைந்தவர். அவரை யாரும் சேத்து கொள்ளவில்லை என்பது வேறு விஷயமாக இருந்தாலும் மீண்டும் நம் அரவணைப்பில் [read more...] |



